--
வி.ஆர்.ஷங்கர்
வடப்பாக்கம்.
திங்கள், 20 ஜூன், 2011
எல்லாமே நம்கையிலே
இந்தியாவை உலகின் உச்சாணி கொம்புக்கு கொண்டு போகிறோம் என்கிறார்கள் அரசியல் வாதிகள். பாவம் அவர்கள் எதையும் சொல்வதோடு சரி. செய்வதெல்லாமோ தங்களை மட்டுமே உயர்த்திக்கொள்வது மட்டுமே!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







